Tuesday, May 7, 2019

"பறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி" நாடகத்தில் ஒரு பாடல்...

இந்த வரிகளை எழுதுவதற்கான சூழலைத் தந்த பறப்பிழந்த 'வண்ணத்துப்பூச்சி' இயக்குனர் திரு அ.விமலராஜ் அவர்களுக்கு நன்றிகள்.







        பாடல் வரிகள்  : க.மோகனதாசன்
        இசை                  : யூட் நிரோசன் குணநாதன்
        பாடியவர்          : சபேசன்




       "உனக்குள் என்னை இழந்தேனே
        உயிர்வரை சென்று பறந்தேனே
        கனவுகள் ஆயிரம் சுமந்தேனே - எல்லாம்
        கானலாய் மாறிடத் துடித்தேனே
        ரணமானதே நெஞ்சு கனமானதே - காலம்
        காயங்கள் சுமந்து கரைகிறதே..."
        

5 comments:

  1. wow very sweet voice
    https://vellisaram.blogspot.com/

    ReplyDelete
  2. Supperb... sabeshan voice semaya irukku.. tune also������ anna. Ungal sinthanaigal sirakadiththu vaanam muluthum parakaddum .. good luck

    ReplyDelete
  3. Thankyou so much for the great support Vimal sir , Mohan Sir, & Jude anna for this Song

    ReplyDelete

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...