Tuesday, May 7, 2019

"பறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி" நாடகத்தில் ஒரு பாடல்...

இந்த வரிகளை எழுதுவதற்கான சூழலைத் தந்த பறப்பிழந்த 'வண்ணத்துப்பூச்சி' இயக்குனர் திரு அ.விமலராஜ் அவர்களுக்கு நன்றிகள்.







        பாடல் வரிகள்  : க.மோகனதாசன்
        இசை                  : யூட் நிரோசன் குணநாதன்
        பாடியவர்          : சபேசன்




       "உனக்குள் என்னை இழந்தேனே
        உயிர்வரை சென்று பறந்தேனே
        கனவுகள் ஆயிரம் சுமந்தேனே - எல்லாம்
        கானலாய் மாறிடத் துடித்தேனே
        ரணமானதே நெஞ்சு கனமானதே - காலம்
        காயங்கள் சுமந்து கரைகிறதே..."
        

5 comments:

  1. wow very sweet voice
    https://vellisaram.blogspot.com/

    ReplyDelete
  2. Supperb... sabeshan voice semaya irukku.. tune also������ anna. Ungal sinthanaigal sirakadiththu vaanam muluthum parakaddum .. good luck

    ReplyDelete
  3. Thankyou so much for the great support Vimal sir , Mohan Sir, & Jude anna for this Song

    ReplyDelete

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

  ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...