உலகில் மனிதர்கள்,
விலங்குகள்,
தாவரங்கள் தோன்றிய காலம் தொடக்கம் இன்று வரை,
தங்களுக்கு இடையில் கருத்துக்களையும்,
செய்திகளையும்,
உணர்வுகளையும் பரிமாறிக்கொண்டே வருகின்றன.
பரிணாமவளர்ச்சியின் தொடர்ச்சியாக,
இன்று மனித இனம் பல வகையான ஊடகங்கள்,
ஊடக உத்திகள்,
ஊடகக்காவிகள் என்பவற்றைப் பயன்படுத்தித் தங்களுடைய தொடர்பாடல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றது.
தகவல்
தொடர்பாடலின் பல்பக்கப் பரிமாணம் உலகை, உலகக்
கிராமம் என்று சொல்லுமளவிற்கு வளர்ச்சிகண்டுள்ளது.