அழகு தனுவின், மட்.மாங்கேணி சித்தி விநாயகர் ஆலயத்திற்காக பாடப்பெற்ற 'ஓங்கார நாமம் இசைப் பாமாலை' நயவுரை
இயந்திரங்களுடன் பழகி மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் உணர்வுகளை, கவலைகளை, கஸ்டங்களை, சந்தோசங்களை பகிர்ந்து கொள்ளவும் தெரியாத ஒருவித தனிமைப்பட்ட வாழ்க்கையினையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் மன அழுத்தங்களும் மனப்பிறள்வுகளும்