Monday, May 6, 2019

இன்னும் விழுந்து கிடக்கிறேன்

இன்று நீ
கொழுத்திப் போட்டுவிட்டுப் போன
வார்த்தை

இருதயத்தைப் பொசுக்குமளவிற்கு
கனலைக் கக்கியது!
அந்த இடத்தில் தான்
இன்னும் விழுந்து
கிடக்கிறேன்!
அதெப்படி
ஒரு
வார்த்தையிலே
எல்லாவற்றிற்கும் சேர்த்து
உன்னால்
கல்லறை கட்டவிடமுடிகிறது!

க.மோகனதாசன்

No comments:

Post a Comment

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

  ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...