Tuesday, May 7, 2019

"பறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி" நாடகத்தில் ஒரு பாடல்...

இந்த வரிகளை எழுதுவதற்கான சூழலைத் தந்த பறப்பிழந்த 'வண்ணத்துப்பூச்சி' இயக்குனர் திரு அ.விமலராஜ் அவர்களுக்கு நன்றிகள்.







        பாடல் வரிகள்  : க.மோகனதாசன்
        இசை                  : யூட் நிரோசன் குணநாதன்
        பாடியவர்          : சபேசன்




       "உனக்குள் என்னை இழந்தேனே
        உயிர்வரை சென்று பறந்தேனே
        கனவுகள் ஆயிரம் சுமந்தேனே - எல்லாம்
        கானலாய் மாறிடத் துடித்தேனே
        ரணமானதே நெஞ்சு கனமானதே - காலம்
        காயங்கள் சுமந்து கரைகிறதே..."
        

5 comments:

  1. wow very sweet voice
    https://vellisaram.blogspot.com/

    ReplyDelete
  2. Supperb... sabeshan voice semaya irukku.. tune also������ anna. Ungal sinthanaigal sirakadiththu vaanam muluthum parakaddum .. good luck

    ReplyDelete
  3. Thankyou so much for the great support Vimal sir , Mohan Sir, & Jude anna for this Song

    ReplyDelete

ஒருவர் போல் மற்றவர் இல்லை

மனித முகங்கள் ஒருவரைப் போன்ற ஒத்த அமைப்பில் மற்றவர் இல்லாமல் தனித்துவமாகவே பிறப்பெடுக்கின்றன.  பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வினால் இது ...