Monday, July 24, 2023

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

 "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத்திலிருந்து.. பூவின் வாழ்வை சற்று நுட்பமாக அணுகுவோமா?

முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே,
முகந்தொட காத்திருந்தேன்..!
மலர் என்ற நிலைவிட்டு பூத்திருந்தாய்,
மணம் கொள்ள காத்திருந்தேன்..!
மகரந்தம் தேடி நுகரும் முன்னே,
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்..!
("நல்லை அல்லை..." காற்றுவெளியிடை திரைப்படப் பாடல்)

பரிவு என்பது...

 


பரிவு என்பது 

அடைக்கப்பட்ட பறவைக்கு இடப்படும் 

இரையைப் போன்றதல்ல - அது 

அந்தப் பறவைக்காகத் 

திறந்து காட்டும் ஆகாயத்தைப் போன்றது!

"பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?..

  "பூ" தன் வாழ்நாளில் இத்தனை பேர்களை சூடிக்கொள்கிறதா?.. வாழ்வையும் சரி சுவாரசியங்களையும் சரி மேலோட்டமாகக் கடந்துசெல்லும் ஒரு காலத...