Wednesday, June 25, 2025

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

 


ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான்.

அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான்.

அவனிடம் சங்கு ஒன்று இருந்தது.
ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான்.

Thursday, June 19, 2025

"கணியன் பூங்குன்றனார்"

"கணியன் பூங்குன்றனார்" சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள், கிழமை கணித்துப் பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவர் கணியன். கணிமேதையார், கணிமே வந்தவள். என்னும் பெயர்கள் கணியத்தோடு தொடர்பு கொண்டவை. இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தார்.

Wednesday, May 7, 2025

“டூரிஸ்ட் ஃபேமிலி”

 


எவ்வளவு அழகான அனுபவங்கள்.. அழுத இடங்கள் பல.. “டூரிஸ்ட் ஃபேமிலி” ஒரு மன நிறைவான அனுபவம்..

Thursday, April 17, 2025

பயணம்..



ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

  ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...