Monday, July 24, 2023

பரிவு என்பது...

 


பரிவு என்பது 

அடைக்கப்பட்ட பறவைக்கு இடப்படும் 

இரையைப் போன்றதல்ல - அது 

அந்தப் பறவைக்காகத் 

திறந்து காட்டும் ஆகாயத்தைப் போன்றது!

No comments:

Post a Comment

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

  ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...