Sunday, December 15, 2019

இந்த மனசு சொல்பேச்சு கேக்காமல் அது பாட்டுக்கு ஓடிப் போயிருச்சு அவளைப் பார்க்க...


தலைவன் போர்க்களத்திலிருந்து ஊர் திரும்புகிறான். தேரில் மிக விரைவாக காதலியைத்தேடி வருகிறான். வருகின்ற வழி எல்லாம் பெரிய காடுகள். அந்த காட்டில் புலி உறுமுகின்றது. அது கடல் அலை போல சத்தம் போடுகிறது. ஆபத்தான வழி.

Monday, December 9, 2019

வஞ்சப் புகழ்ச்சி



தியமான் மீது பகை கொண்ட, தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான்  தன்னிடத்துப் படைவலிமை அதிகமாக இருப்பதாக எண்ணி மிகவும்  செருக்கடைந்திருந்தான். தொண்டைமானின் செருக்கை அறிந்த அதியமான்,  தன் படை வலிமையையும் தொண்டைமான் தோல்வி அடைவது உறுதி  என்பதையும் அவனுக்கு அறிவுறுத்துமாறு ஔவையாரைத் தன் தூதுவராகத் தொண்டைமானிடம் அனுப்பினான். ஔவையார் தொண்டைமானைக் காணச் சென்றார். தொண்டைமானின் மாளிகையில் ஔவைக்கு மிகுந்த மரியாதை அளிக்ககப்பட்டது. 

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

  ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...