Thursday, May 23, 2019

"மனசு எத்தனை துண்டுகளாக உடைந்து கிடந்தாலும் அத்தனையும் தானாகவே ஒட்டக்கூடிய ஒரு மாய வித்தையினை இது புரிந்திருக்கிறது"


அழகு தனுவின், மட்.மாங்கேணி சித்தி விநாயகர் ஆலயத்திற்காக பாடப்பெற்ற 'ஓங்கார நாமம் இசைப் பாமாலை' நயவுரை


  இயந்திரங்களுடன் பழகி மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் உணர்வுகளை, கவலைகளை, கஸ்டங்களை, சந்தோசங்களை பகிர்ந்து கொள்ளவும் தெரியாத ஒருவித தனிமைப்பட்ட வாழ்க்கையினையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் மன அழுத்தங்களும் மனப்பிறள்வுகளும்

தினேஸ்குமாரின் 'ஜக்கம்மா' ஆய்வு நூலுக்கான அறிமுகக்குறிப்பு


     'இது எங்கள் புனித நிலம்.  ஆறுகளிலும், ஓடைகளிலும் ஒளிவீசிப் பாயும் இந்த நீர் வெறும் நீரல்ல, இது எங்கள் மூதாதையரின் குருதி. நாங்கள் இந்த நிலத்தை உங்களுக்கு விற்றால், இது புனிதமான நிலம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இது புனிதமான நிலம் என்பதையும்,

Sunday, May 19, 2019

தீராத பிரார்த்தனையில் திளைத்திருக்கிறது மனசு

"ஆரையம்பதி கண்ணகையம்மனின் புகழ்பாட வந்தோம்" இறுவட்டு பாடல்களுக்கான  நயவுரை...


 இற்றைப்பொழுது தனிமை மிகும் இதயத்தின் இடுக்குகளில் நிம்மதியை தேடிக்கொண்டு தவிக்கிறது. இந்த துயரம் கொடுக்கும் தனிமையின் பெருவலி உள்ளுக்குள் நெருப்பொன்று பூத்த உணர்வாய் அலைகிறது.

Thursday, May 16, 2019

நவீனத்தைப் புரிந்து கொள்ளல்

  'மொடேனிஸம் என்பது பொதுப்படையாக நோக்கும் போது, அது மேற்கத்தேயக் கலையில் மாத்திரமல்லாது, மேற்கத்தேயப் பண்பாட்டிலே ஏற்பட்ட வேண்டுமென்றே செய்யப்பட்டனவும், தடையற்ற பண்புடையனவுமான, மரபுத்தள விடுபாடுகளைக் குறிக்கும்.'
பேரா.கா.சிவத்தம்பி

Tuesday, May 14, 2019

செய்தி மடல் "சொர்ணாளி"

அழகு தனுவின் 'சுமைகள்' குறுந்திரைப்படத்திற்கான நயவுரை


  ஒரு முப்பது வருடங்களுக்கு முன் தமிழ் இளைஞர்கள் புதுக்கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டினர். இன்று அந்த இடத்தைக்குறும்படம் எடுத்துக்கொண்டது. குறுந்திரைப்படங்கள் கருத்தியல் சார்ந்தும் பயன்படுத்தும் நுட்பங்கள் சார்ந்தும் பல தளங்களில் செயற்படுகின்றன.

Saturday, May 11, 2019

மாஸ்டர் சிவலிங்கம் மாமாவின் ஆளுமையை நாம் உணர்வதும் தொடர்வதும் என்பது இந்த நிகழ்வின் பிரதான செய்தியாகின்றது.

மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் பற்றிய அறிமுகக்குறிப்பு...


 'நான் சிறுவனாக இருக்கும் போதே என்பாட்டியிடம் நிறைய கதை கேட்டிருக்கிறேன். என் பாட்டியின் பெயர் வள்ளிப்பிள்ளை. அவர் சொன்ன கதைகளை அப்படியே என் நண்பர்களிடமும் கூறுவேன். பின்னேரங்களில் வீட்டுப்பக்கத்தில் இருந்த ஆல மரத்தடியில் அமர்ந்து கதை சொல்வேன். என் கதையை கேட்க ஒரு கூட்டமே இருக்கும். குதிரை ஓடுவது மன்னரின் சிரிப்பு என கதைக்குள் வரும் ஒவ்வொரு விடயங்களையும் மிமிக்ரி செய்து சொல்வேன். நான் இப்படிக்கதை சொல்லும் விடயம் நான் உயர்தரம் படித்த

சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..

  ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக...